மாணவர்களின் வருகை தொடர்பில் வசந்த அத்து கோரல வெளியிட்டுள்ள தகவல்!
Loading… மாணவர்களின் பாடசாலை வருகை வீழ்ச்சியடைந்திருப்பதாக பேராதனை பல்கலைகழகத்தின் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். மாணவர்களின் வருகையில் வீழ்ச்சிநாட்டில் பல பகுதிகளில் உள்ள 400 ஆசிரியர்கள் மற்றும் 300 இற்கும் அதிகமான சிறுவர்களிடம் இருந்தும் கல்வி அமைச்சிடம் இருந்தும் பெறப்பட்ட தகவலுக்கமைய மாணவர்களின் வருகையானது 95 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சில மாகாணங்களில் வாரநாட்களில் திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளது. Loading… இதற்கமைய, … Continue reading மாணவர்களின் வருகை தொடர்பில் வசந்த அத்து கோரல வெளியிட்டுள்ள தகவல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed